திருமலையில் "பாக் சவாரி" உற்சவம் : மகிழ மரத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு

திருப்பதி திருமலையில் உள்ள அனந்தாழ்வார் நந்த வனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது.

Update: 2019-10-09 23:10 GMT
திருப்பதி திருமலையில் உள்ள அனந்தாழ்வார் நந்த வனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது. இதற்காக உற்சவர் மலையப்பசாமியை அனந்தாழ்வார் தோட்டத்துக்கு  ஊர்வலமாக கொண்டு சென்ற பக்தர்கள், சிறப்பு பூஜைகள் செய்து,  மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் ஒரு மாலையை அனந்தாழ்வாரின் மகிழ மரத்துக்கு அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில்  திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்,  மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்