லாரி திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

சித்தூரில் லாரியை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-08 22:23 GMT
சித்தூரில் லாரியை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்