நதியின் நடுவே சிக்கி தத்தளித்த நால்வர் : ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்பு

ஜம்முவில் உள்ள தவி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நால்வர், ஆற்றின் நடுவே சிக்கியதும், அவர்களை மீட்கும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Update: 2019-08-19 09:26 GMT
ஜம்முவில் உள்ள தவி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நால்வர், ஆற்றின் நடுவே சிக்கியதும், அவர்களை மீட்கும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்