கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஜல்சக்தி அமைப்புக்கு அதிகாரம் இல்லையா? - மக்களவையில் தயாநிதிமாறன் ஆவேசம்

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஜல்சக்தி அமைப்புக்கு அதிகாரம் இல்லையா? என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-07-31 08:45 GMT
கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஜல்சக்தி அமைப்புக்கு அதிகாரம் இல்லையா? என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் ஏமாற்றப்படுவதாக குற்றம்சாட்டினா​ர்
Tags:    

மேலும் செய்திகள்