பார்வையாளர்களை கவர்ந்த மலர் கண்காட்சி

கலை நிகழ்ச்சியுடன் கோலாகல தொடக்கம்

Update: 2019-03-09 23:58 GMT
உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் மலர்க் கண்காட்சி கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை அம்மாநில ஆளுனர் பேபி ராணி மவுரியா தொடங்கி வைத்தார். கண்களுக்கு இதமான வண்ண, வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். முன்னதாக கலைஞர்களின் நடனம், யோகா நிகழ்ச்சி என தொடக்க விழா களைக்கட்டியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கராத்தே வீரர்களின் சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்