ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவன கடன் விவகாரம் : பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

Update: 2019-02-20 12:38 GMT
உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் வங்கிகள் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடன் நிலுவை குறித்த விசாரிக்க, நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடையை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்