ஏழை மாணவர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தில் தனியார் தொண்டு நிறுவனம் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ஏழை மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

Update: 2019-02-12 01:39 GMT
உத்தரப்பிரதேசத்தில் தனியார் தொண்டு நிறுவனம் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ஏழை மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி மாணவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுனர் ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
Tags:    

மேலும் செய்திகள்