போக்சோ சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போக்சோ எனப்படும் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.

Update: 2018-12-29 09:40 GMT
போக்சோ எனப்படும் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் போக்சோ சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, போக்சோ சட்டத்தில், குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்