"கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்" - வெங்கையா நாயுடு

சிறு வயதில், 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று படித்ததாக கூறிய அவர், நாட்டின் மிக உயரிய பதவியை எட்டுவதற்கு, கடின உழைப்பு தான் காரணம் என்று தெரிவித்தார்.

Update: 2018-10-10 13:29 GMT
சிறு வயதில், 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று படித்ததாக கூறிய அவர், நாட்டின் மிக உயரிய பதவியை எட்டுவதற்கு, கடின உழைப்பு தான் காரணம்  என்று தெரிவித்தார். எனவே, வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், மாற்று சிந்தனையுடன்
பொது நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்