மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய போலீஸ்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2018-09-22 20:47 GMT
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர். இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்