சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..

மத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

Update: 2018-09-10 03:52 GMT
மத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம்  நேர்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் டாமோ பகுதியில் போதுமான சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரை, அந்த கிராம மக்களும், உறவினர்களும் கட்டிலில் சுமந்து சென்றனர். சாலை வசதி இல்லாததால் 
Tags:    

மேலும் செய்திகள்