கேரளா வெள்ளம் : 1 நாள் சம்பளத்தை வழங்கிய புதுச்சேரி அரசு ஊழியர்கள்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரின் சம்பளமான 5 கோடி ரூபாயை முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அரசு சார்பு நிறுவனங்கள்,பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் நிவாரண நிதிக்காக பணம் வழங்கப்பட்டது.