அழகர் மலைக்கு செல்லும் முன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த கள்ளழகர்..பார்த்து பூரித்து எழுந்த கோஷம்..

Update: 2024-04-26 00:13 GMT

வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு திரும்புகிறார். அதற்கு முன்பாக தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவிலில் பூ பல்லக்கில் அவ​​ர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்