வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

Update: 2018-08-17 12:55 GMT
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...



கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், தனது மகிழ்ச்சி கலந்த நன்றியை இந்திய கடற்படையிடம் தெரிவித்தார் மீட்கப்பட்ட பெண். 


Tags:    

மேலும் செய்திகள்