பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு 'முத்தலாக்' - பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கணவன் மீது வழக்கு

பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு 'முத்தலாக்' - பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கணவன் மீது வழக்கு

Update: 2018-07-16 10:12 GMT
உத்தரப்பிரதேச மாநிலம், சாம்லியில் பெண் குழந்தை பெற்றதால் மனைவியிடம் முத்தலாக் கூறிய கணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் அதற்கு தண்டனையாக,  தாய் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கி வருமாறு கணவர் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உதவி காவல் கண்காணிப்பாளர் சோலக் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்