உத்தரப்பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சை செய்த 8ஆம் வகுப்பு மருத்துவர்

அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள்

Update: 2018-07-04 07:46 GMT
8ஆம் வகுப்பு வரை படித்த தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், நோயாளிக்கு,அறுவை சிகிச்சை செய்த சம்பவம்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஷாமிலி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள்  மருத்துவமனையில் நடந்திருப்பதாக மருத்துவ அதிகாரி அசோக்குமார் ஹண்டா தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்