கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது

இந்திய அரசின் முயற்சியால் 7 விமானங்களை அனுப்பியது நேபாள அரசு

Update: 2018-07-03 09:51 GMT
கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது 

இந்திய அரசின் முயற்சியால் 7 விமானங்களை அனுப்பியது நேபாள அரசு. வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் தமிழக பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். சிமிகாட் நகரத்தில் 18 தமிழர்கள் மோசமான வானிலை காரணமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். நேபாளத்தில் கனமழையில் சிக்கிய 525 இந்தியர்களில், 104 பேர் 7 விமானங்கள் மூலம் மீட்பு.


Tags:    

மேலும் செய்திகள்