பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-27 11:58 GMT
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

"தமிழ்நாட்டில் நாள்தோறும் சராசரியாக 47 போராட்டங்கள்..."

வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு செய்யும் வகையில், ஒரு சில கட்சிகள் மக்களை திசைத் திருப்பி அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்