தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Update: 2018-06-18 06:25 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து. 
சிபிஐ-யை அணுகவும் மனுதாரருக்கு தலைமை நீதிபதி யோசனை. தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் கருத்து. தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு




Tags:    

மேலும் செய்திகள்