ராஜீவ் கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

Update: 2018-06-11 12:17 GMT
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
 
* 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம்.
Tags:    

மேலும் செய்திகள்