கொரோனாவில் இருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிஷேக் பச்சன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.

Update: 2020-08-08 12:29 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிஷேக் பச்சன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார். அண்மையில் கொரோனா பாதுப்புக்கு உள்ளான நடிகர் அபிஷேக் பச்சன் , மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு கொரோனா நெகடிவ் என பரிசோதனை முடிவில் வந்திருப்பதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் அபிஷேக் பச்சன் நன்றி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்