"60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள்" - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்

60 வயதிற்கு மேல் உள்ள வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Update: 2020-06-05 11:18 GMT
60 வயதிற்கு மேல் உள்ளவர்களை படபிடிப்பிற்கு பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில்,  வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்