"60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள்" - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்
60 வயதிற்கு மேல் உள்ள வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
60 வயதிற்கு மேல் உள்ளவர்களை படபிடிப்பிற்கு பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.