"கொரோனா தொற்று பெருகி விட்டது" - ஏன் இன்னும் சமூக பரவல் என அறிவிக்கவில்லை? - திரைப்பட இயக்குனர் கவுதமன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2020-05-30 04:16 GMT
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் பெருகி விட்டதாவும், இது சமூக தொற்று அடைந்து விட்டதாக ஏன் இன்னும் அரசு அறிவிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்