சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மணிரத்னம் வேண்டுகோள்

ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென் ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2019-07-24 18:34 GMT
ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் பெருகிவிட்டதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், வேண்டுகோள்  விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்