டீச்சராக நடிக்கிறார் நடிகை ஜோதிகா

செக்கச் சிவந்த வானம்' - 'காற்றின் மொழி' படங்களைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிக்கிறார்.

Update: 2019-03-15 03:39 GMT
'செக்கச் சிவந்த வானம்' - 'காற்றின் மொழி' படங்களைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிக்கிறார். இதில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.  இதற்காக சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி மாதிரி அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.
Tags:    

மேலும் செய்திகள்