ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை

Update: 2018-09-01 07:48 GMT
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக  மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்