இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...

இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

Update: 2018-07-28 03:14 GMT
ஊடகங்களில் தம்மை தவறாக பேசிய இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெலுங்கு  நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்