லண்டனில் தமிழுக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் ``உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்''

x

ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து லண்டன் பாரோ கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹான்ஸ்லோவில் தமிழ் கவுன்சிலர் ஆலன் ஜோசப் முயற்சியில், கவுன்சிலர் ரான் முன்மொழிந்தார். அதை மேயர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் அங்கீகரித்தனர். லண்டனில் சிட்டி கவுன்சிலில் பேசப்பட்டாலும், முதலில் ஹான்ஸ்லோவ் கவுன்சில் ஏற்று கொண்டது தமிழுக்கு பெருமை என தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் ஃபைசல் மற்றும் ஆலன் ஜோசப் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்