கனமழையால் நிலச்சரிவு-1 பெண்,2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி

x

மேற்கு பொலிவியாவில் அச்சோகல்லா பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பல வீடுகள் மண் சரிவில் புதைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை மீட்க போராடி வருகின்றனர்... சுமார் 60 குடும்பங்கள் வீடற்று தவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்