பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் - சீன பொறியாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

x

பாகிஸ்தானில் சீன பொறியாளர்களின் கான்வாய் வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 5 சீனர்கள் உட்பட6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டு பொறியாளர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து, தசு முகாமுக்குச் சென்ற போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கைபர் பக்துன்கவா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 2ஆவது முறையாக தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது..


Next Story

மேலும் செய்திகள்