தொடரும் இஸ்ரேலின் கோரதாண்டவம்..-"தாய்ப்பாலுக்காக ஏங்கும் இரட்டை குழந்தைகள்"

x

காசாவில் எப்போதும் இஸ்ரேல் குண்டு மழை. சரிந்து விழும் கட்டிடங்கள்... சடலமாகும் மக்கள். மருத்துவமனையிலும் பேரழிவு சூழல் - மருத்துவர்கள். இன்குபேட்டரில் குழந்தைகள், மருந்துகள் இல்லை. தாயை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்.

எங்கு திரும்பினாலும் ரத்தம்... சதை... கண்ணீர்.... உறவுகள் உயிரிழப்பு - பலர் அனாதையாக தவிப்பு. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு. 2,055 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் - அதிர்ச்சி.


Next Story

மேலும் செய்திகள்