பிரதமர் வீட்டின் அருகே திடீரென வெடித்த போராட்டம் - உச்சகட்ட பரபரப்பில் லண்டன்

x

இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் திரண்ட பாலஸ்தீனிய ஆதரவாளர்கள், கொட்டும் மழையை பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டனர். காசா மருத்துவமனை குண்டுவெடிப்புக்கு இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலே காரணம் என்று பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர். பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதக் குழுவின் ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததால் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதனிடையே, லண்டனில், பிரதமர், ரிஷி சுனக்கின் வீட்டிற்கு அருகே திரண்ட போராட்டக்காரர்கள், முழக்கம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்