தீக்கிரையான மகிந்த ராஜபக்சவின் வீடு

இலங்கையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
இலங்கையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஹம்பந்தோட்டை, வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக அரங்கேற்றப்படும் தீவைப்பு சம்பவங்களால்  இலங்கையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்