தங்களை பத்திரமாக மீட்க யாராவது உதவ வேண்டும் - இந்திய மருத்துவர் முகமது ஆசிப் ஷா கதறல்

இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என காபூலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் குறித்து மருத்துவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது
தங்களை பத்திரமாக மீட்க யாராவது உதவ வேண்டும் - இந்திய மருத்துவர் முகமது ஆசிப் ஷா கதறல்
x
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது

அச்சத்தால் ஆப்கானில் இருந்து வெளியேற துடிக்கும் இந்தியர்கள்

காபூலில் சிக்கித் தவிக்கும் 250க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 

விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்

"இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை"

தங்களை பத்திரமாக மீட்க யாராவது உதவ வேண்டும் - இந்திய மருத்துவர் முகமது ஆசிப் ஷா கதறல்

மீட்கும் பணியை மத்திய அரசு விரைவுப்படுத்த இந்தியர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்