கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற யானைகள் - முக கவசங்களை குழந்தைகளுக்கு வழங்கி குதூகலம்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற யானைகள் - முக கவசங்களை குழந்தைகளுக்கு வழங்கி குதூகலம்
x
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. இதையொட்டி, அயுத்ஹயா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் உடை மற்றும் பெரிய முக கவசங்கள் அணிந்து யானைகளும் பங்கேற்றன. மேலும் அந்த யானைகள், பள்ளி குழந்தைகளுக்கு, முக கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தின. 


Next Story

மேலும் செய்திகள்