கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்
x
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. 60 வயதான உலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. கால்பந்து ரசிகர்கள் நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியும், சுவர் ஓவியங்கள் வரைந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அர்ஜென்டினா அதிபர் அல்பெர்டோ பெர்னான்டஸ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்