பெருகி வரும் கொரோனா தொற்று - இங்கிலாந்தில் பாதுகாப்பு நெறிமுறைகளில் கெடுபிடி

இங்கிலாந்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளில் கெடுபிடி காட்டப்பட்டுள்ளது.
பெருகி வரும் கொரோனா தொற்று - இங்கிலாந்தில் பாதுகாப்பு நெறிமுறைகளில் கெடுபிடி
x
இங்கிலாந்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளில் கெடுபிடி காட்டப்பட்டுள்ளது. லண்டனில் புதிதாக 23 ஆயிரத்து 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த 9 லட்சத்து 65 ஆயிரத்து 340 ஆக உயர்ந்தது. மேலும் ஒரேநாளில் 280 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து பிரிட்டன் அரசு பாதுகாப்பு நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்