இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து அபிநந்தன் விடுதலை - பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி.

அபிநந்தனை விடுதலை செய்திருக்காவிட்டால் அன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து அபிநந்தன் விடுதலை - பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி.
x
விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்திருக்காவிட்டால் அன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பேசிய அவர், பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கியதாகவும் குறிப்பிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்