கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கும் நியமாக கிடைக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இதற்கான நிதியளிப்புக்கு உலகம் முழுவதும் சீனா உள்பட 180-க்கும் அதிகமான நாடுகள் நேச கரம் நீட்டியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்