இலங்கையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா - இலங்கை சுகாதாரத்துறை தகவல்

இலங்கையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா - இலங்கை சுகாதாரத்துறை தகவல்
x
இலங்கையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 689 ஆக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் பெருந் தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குணமாணோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 307 ஆக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை அங்கு 3 லட்சத்து 28 ஆயிரத்து 504 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.       


Next Story

மேலும் செய்திகள்