இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
x
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த நிகழ்ச்சியில், ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பெறும் 3 விஞ்ஞானிகளில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்