"தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு

புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தி லயன் கிங் திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு
x
புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த தி லயன் கிங் திரைப்படம் 1 புள்ளி 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்தநிலையில் அதன் அடுத்த பாகத்தை பிரபல டைரக்டர் பேரி ஜென்கின்ஸ் இயக்க போவதாக தெரிகிறது. 2016-ஆம் ஆண்டு வெளிவந்த மூன் லைட் படத்துக்காக சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை பேரி ஜென்கின்ஸ் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்