வீட்டின் சமயலறைக்குள் புகுந்த சிங்கம்-53 நாட்களுக்கு பின் வனப்பகுதிக்குள் விடப்பட்டது

பொலிவியாவில் கடந்த ஜூலை மாதம் வீட்டிற்குள் புகுந்த சிங்கத்தை, 53 நாட்களுக்கு பின் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டனர்.
வீட்டின் சமயலறைக்குள் புகுந்த சிங்கம்-53 நாட்களுக்கு பின் வனப்பகுதிக்குள் விடப்பட்டது
x
பொலிவியாவில் கடந்த ஜூலை மாதம் வீட்டிற்குள் புகுந்த சிங்கத்தை, 53 நாட்களுக்கு பின் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டனர். வனப்பகுதிக்குள் விடப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அது மீண்டும் மனிதர்களை சந்திக்காது என்றும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்