கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு
இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. கடற்படை தளபதி
வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவினால் திருகோணமலை சேண்ட் பே கடற்பகுதியில் இந்த அருங்காட்சியத்தை திறந்து வைத்தார்.கடலுக்கு அடியில் சுமார் 60 அடி ஆழத்தில், 150 அடி நீளமும், 85 அடி அகலமும் கொண்டு இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story