அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி. பூங்கா அருகே காந்தி சிலை திறப்பு
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில், மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில், மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி அமெரிக்காவில் நடந்த போராட்டத்தின் போது, காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாகாண துணை செயலர் ஸ்டீபன் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் ஆகியோர் இந்தச் சிலையை திறந்து வைத்தனர்.
Next Story