இந்திய-சீனா எல்லை மோதல் விவகாரம் - நேபாள் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை

இந்திய-சீனா எல்லை மோதல் விவகாரத்தில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புவதாக நேபாள அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய-சீனா எல்லை மோதல் விவகாரம் - நேபாள் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை
x
இந்திய-சீனா எல்லை மோதல் விவகாரத்தில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புவதாக நேபாள அரசு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள அரசு எப்போதும் உலக அமைதிக்கு துணை நிற்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்