பொலிவியா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்

பொலிவியா சிறைச்சாலையில் போதிய சுகாதார வசதிகள் வேண்டி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிவியா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்
x
பொலிவியா சிறைச்சாலையில் போதிய சுகாதார வசதிகள் வேண்டி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், அதற்கான காரணத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சக கைதிகள் வலியுறுத்தினர். மேலும் சிறைச்சாலையில் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா எளிதில் பரவக் கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொலிவியாவில் 300 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்