குவைத் நாட்டில் புதிதாக 8 பேருக்கு கொரோனா

குவைத் நாட்டில் புதிதாக 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
குவைத் நாட்டில் புதிதாக 8 பேருக்கு கொரோனா
x
குவைத் நாட்டில் புதிதாக 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், திரும்பிச் செல்லும் கார்கோ விமானங்களை தவிர்த்து அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ஷாப்பிங் மால், தியேட்டர்கள், காபி ஷாப், ஹோட்டல்கள் உள்ளிட்டவை மூடப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்