"யாரையும் அச்சுறுத்த ஏவுகணை சோதனை நடத்தவில்லை" - தென்கொரியா வதந்தி பரப்புவதாக வடகொரியா குற்றச்சாட்டு

வடகொரியாவில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனை உள்ளிட்ட போர் பயிற்சி யாரையும் மிரட்டுவதற்காக அல்ல என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார்.
யாரையும் அச்சுறுத்த ஏவுகணை சோதனை நடத்தவில்லை - தென்கொரியா வதந்தி பரப்புவதாக வடகொரியா குற்றச்சாட்டு
x
வடகொரியாவில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனை உள்ளிட்ட போர் பயிற்சி, யாரையும் மிரட்டுவதற்காக அல்ல என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார். தென்கொரியா பதற்றம் காரணமாக அமெரிக்கா- தென்கொரியா கூட்டுப்பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டதாக  வதந்தி பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்