"மணல் சுரண்டல், விளை நிலங்கள் பாழானது" - இளைஞர்கள் வேலையிழப்பு என விவசாயிகள் வேதனை
மியான்மரில் ஒரு மில்லியன் டன் மணல் சுரண்டப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மியான்மரில் ஒரு மில்லியன் டன் மணல் சுரண்டப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால், இயற்கை சூழல் மாறி, இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூறும் அவர்கள், சீனா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
Next Story